குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தில்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல் கலைக்கழகத்தில் போராட்டம் நடத்திய மாண வர்கள் மீது ராம் பக்த் கோபால் என்பவன் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஷாதாப் பரூக் என்ற மாணவர் படுகாயமடைந்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தில்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல் கலைக்கழகத்தில் போராட்டம் நடத்திய மாண வர்கள் மீது ராம் பக்த் கோபால் என்பவன் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஷாதாப் பரூக் என்ற மாணவர் படுகாயமடைந்துள்ளார்.